Sunday, July 22, 2012

அப்துல் கலாம் பொன்மொழிகள் 
1.
நான்வாழ்வில்நல்லதொருலட்சியத்தைமேற்கொள்வேன்.
2. நன்றாகஉழைத்துபடித்து, வாழ்க்கையின்லட்சியத்தைஅடையமுயல்வேன்.
3. எனதுவிடுமுறைநாள்களில், எழுதப்படிக்கத்தெரியாத5 பேருக்குபாடம்சொல்லிக்கொடுப்பேன்.

4. எனதுவீட்டில்அல்லதுபள்ளியில்குறைந்தது5 செடிகளைநட்டுவைத்து, பாதுகாப்புமரமாக்குவேன்.

5.
மது, சூதாடுதல், போதைப்பழக்கங்களுக்குஆளாகிதுன்புறும்ஐந்துபேரையாவதுஅப்பழக்கத்திலிருந்துமீட்டு, நல்வழிப்படுத்தமுயல்வேன்.

6.
துன்பத்திலிருக்கும்ஐந்துபேரையாவதுசந்தித்து, அவர்களுக்குஆறுதல்அளித்து, துயரைத்துடைப்பேன்.

7.
ஜாதியின்பெயரால், மதத்தின்பெயரால், மொழியின்பெயரால்எவ்விதபாகுபாடும்பார்க்கமாட்டேன். எல்லோரையும்சமமாகபாவிப்பேன்.

8.
வாழ்வில்நேர்மையாகநடந்துகொண்டு, மற்றவர்களுக்குஎடுத்துக்காட்டாகஇருக்கமுயல்வேன்.

9.
என்தாய், தாய்நாட்டைநேசித்து, பெண்குலத்துக்குஉரியமரியாதையைஅளிப்பேன்.

10.
நாட்டில்அறிவுத்தீபம்ஏற்றி, அதைஅணையாததீபமாகசுடர்விடச்செய்வேன்.